Posts

Showing posts from May, 2021

யேகோவா என்பது கடவுள் பெயரா.?

 எபிரேய மொழியில் எழுதப்பட்டு உள்ள יהוה இந்த நான்கு எழுத்து பற்றி நீங்க யேகோவா என்று சொன்னால் யூதன் கூட நம்பமாட்டான் இது கூட்டி உச்சிக்க முடியாத நான்கு எழுத்து ஆகும்.. יהוה இந்த நான்கு வார்த்தை  yud-hey-vav-hey  இந்த நான்கு எழுத்தை கூட்டி எப்படி உச்சரிக்க முடியாது.. காரணம் தமிழ் மொழியை போல் எபிரேய மொழியை உச்சரித்து விட முடியாது.. உதாரணமாக த+மி+ழ் என்ற மூன்று எழுத்தை நம்மால் தமிழ் என்று எளிமையாக கூட்டி வாசிக்க முடியும் ஆனால்  எபிரேய மொழியை இப்படி கூட்டி வாசிக்க முடியாது காரணம் எபிரேய மொழி  ஆங்கில மொழி அரபு மொழி எல்லாம் உயிர் எழுத்துக்கள் கிடையாது... ஒரு நான்கு எழுத்துக்கு உச்சரிப்பு முறை மறந்து விட்டது என்றால் அவ்வளவு தான் சொழி முடிந்தது உதாரணமாக G+o+d என்ற மூன்று எழுத்து கூட்டி வாசிக்க கூடிய உச்சரிப்பு மறந்து விட்டது என்று வைத்து கொள்வோம் இந்த மறதி காரணமாக  ஜீ+ஓ+டீ என்று தான் வாசிக்க முடியும் காடா என்று நம்மால் சரியான உச்சரிப்பை கொண்டு வர முடியாது காரணம் உச்சரிப்பு பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் உச்சரிக்க மறந்துவிட்டோம்.. ஆனால் இந்த மூன்று எழுத்தை உயிர் எழத்து இல்...

இயேசுவை கொண்றது யார்.?

பைய்பிளின் பலவிதமான பதில்கள்... இயேசுவை கொண்றது சாத்தான் லூக்கா 22:3-4 யோவான் 13-27 *இயேசுவை கொண்றது கடவுள்* அப்போஸ்தல நடபடி 2:23 *இயேசுவை கொண்றது இயேசு தான்* தீத்து 2:14 மத்தேயு 20:28 யோவான் 10:18 *இயேசுவை கொண்றது யூதர்கள்* மத்தேயு 27:20 யோவான் 19:11 *இயேசுவை கொண்றது நீங்களும் நானும்* 1கொரிந்தியர் 15:3-4 1பேதுரு 2:24 *இயேசுவை ரோமர்கள் கொண்றனர்* யோவான் 19:11

கிறிஸ்தவ மதத்தில் தான் அதிகமான ஜாதிப் பிரிவுகள் உள்ளன.

 உலகில் உள்ள சமயங்களில் கிறிஸ்தவ மதத்தில் தான் அதிகமான ஜாதிப் பிரிவுகள் உள்ளன.  ********************************** உலகம் முழுவதும் சுமார் 33,830 கிறிஸ்தவ ஜாதிப் பிரிவுகள் உள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளது. ( http://ta.wikipedia.org/s/dv ) இந்துக்களே !  இந்து மதத்தில் மட்டும்தான் அதிகமான ஜாதிப் பிரிவுகள் உள்ளன. ஆனால் எங்கள் கிறிஸ்தவ மதம் அப்படியல்ல. கிறிஸ்தவத்தில் எல்லோரும் சமம் எனக்கூறிக் கொண்டு உங்களை மதம் மாற்றும் நோக்குடன் வரும் கிறிஸ்தவ கும்பலுக்கு பதிலடி கொடுக்க இதைப் படியுங்கள். இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிப் பிரிவுகள் உள்ளதா? ஏன் கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் ஜாதிப் பிரிவுகள் இல்லையா ? உலகில் உள்ள சமயங்களில் கிறிஸ்தவ மதத்தில் தான் அதிகமான ஜாதிகள் உள்ளன. ஆனால் இந்து சமயத்தில் தான் ஜாதிப் பிரிவுகள் இருப்பதாக ஓர் மாயையை ஏற்படுத்தியது கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்ட பாதிரியார்களான மாக்ஸ் முல்லர், ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி, ஜி யு போப், கால்டுவெல். ஆகிய பிரிவினை வாதிகளே. இந்துக்களிடம் தான் பல ஜாதிப் பிரிவுகள் இருக்கின்றன என்றும், மற...

போர் செய்யமாட்டேன் என்று சொல்பவர் கர்த்தருக்கு முன் பாவியே

 இயேசு :#பல_நாடுகள்_மீது_போர்_செய்து_கொள்ளை_அடி #இல்லை_என்றால்_உன்னை_அழித்து_விடுவேன் 💥 போர் செய்யமாட்டேன் என்று சொல்பவர் கர்த்தருக்கு முன் பாவியே! ✍ பரெதேசி கூட்டமாய் அலைந்து பல இடங்களை போரிட்டு கைப்பற்றிய இஸ்ரவேலர் கூட்டத்தில். ✍ ரூபன்/காத் கோத்திரத்தார் நாங்கள் போர் செய்யப்போவதில்லை.. என்று சொல்லவே.. மோசேவால் மிரட்டப்பட்டு மீண்டும்  ✍ சரி நாங்கள் செய்கிறோம்.. ஆனால் நாங்கள் கேட்கும் பகுதியை எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று சொல்லி ஒப்பந்தம் செய்து போருக்கு தயாராகின்றனர்.. ✍ அவர்கள் போர் செய்யமாடேன்.  #யுத்தசன்னரராய் மாற மாட்டேன் என்று சொன்னால்.  அவர்கள் #பாவி என்றும்..  ✍ உங்கள் ஆடு மாடுகள், குழந்தைகளுக்காக இதை செய்யவேண்டும் என்று சொல்லி படிய வைக்கிறான்.. ✍ எனவே எவன் யூத்தம் செய்ய மறுக்கிறானோ.. அவன் கர்த்தருக்கு முன் பாவியே என்பதை அறியலாம்.. எண்ணாகமம் 32:17-24 [17]நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தராய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்கள...

சிலைக்கு படைக்க படும் உண்ணலாம்_பவுல்

கிருஸ்தவர்களே_விக்கிரகத்திற்க்கு படைக்க_படும்_உணவே_யாருக்கும் தெரியாமல்_மறைந்து_இருந்து சாப்பிடுங்க.. #சாப்பாடு_என்பது_உங்கள்_உரிமை அதை_விட்டு_கொடுக்க_வேண்டாம் இப்படிக்கு பவுல்.. 8 போஐனமானது நம்மைத் தேவனுக்கு உகர்ந்தவர்களாக்கமாட்டாது. என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.  1 கொரிந்தியர் 8:8 9 (விக்கிரகத்திற்க்கு படைக்க படும் உண்பது என்பது) #உங்களுக்கு_உண்டாயிருக்கிற_அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கல்லாகாதபடிக்குப் பாருங்கள்.  1 கொரிந்தியர் 8:9 நமக்கு சாப்பாடு தான் முக்கியம்  😂😂😂😂 இறை கட்டளை முக்கியம் அல்ல 🤷🏻‍♂🤷🏻‍♂🤷🏻‍♂🤷🏻‍♂

ஜிஸ்யா செலுத்த வில்லை என்றால் கொலை _இயேசு

 #ஜிஸ்யா_என்ற_கப்பம்_செலுத்த_வில்லை_என்பதால்_கொலை_செய்த_இயேசு...* மாகோனிலே என்ற ஊரில் #ஒரு_நாபால்_என்ற_மனுஷன்_இருந்தான் அவனுடைய மனைவியின்  பெயர் அபிகாயில் அவன் தொழில்துறை கர்மேல் என்ற ஊரில் இருந்தது அவன் மிக செல்வந்தானக இருந்தான் #அவனுக்கு_மூவாயிரம்_ஆடும்_ஆயிரம்_வெள்ளாடும்_இருந்தது அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளுக்கு மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான் #இப்படி_ஒரு_செல்வந்தனே_அறிந்த_தாவீத்_ராஜா #அவனிடம்_தன்_அடியாட்களை_அனுப்பி_கப்பம்_(வரி) #கட்ட_சொல்லுகிறார் அதற்க்கு நாபால் கூறியது  11 நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்.  9. 1 சாமுவேல் 25 :11  #தாவீத்_ராஜாவுக்கு_கப்பம்_கட்ட_முடியாது_என்று_நாபால்_கூறினார் இதே அறிந்த தாவீத் ராஜா தன் படையாட்கள் நாநூறு பேர்களுடன் பட்டயங்களை எடுத்து கொண்டு நாபாலையும் அவன் சொத்துகளையம் கொள்ளை அடிக்க புறப்பட்டார்  13 #அப்பொழுது_தாவீது_தன்_மனுஷரைப்பார்த்து_நீங்கள்_அவரவர்_உங்கள்_ப...

கிருஸ்தவ_கொள்கை ஒர் ஆய்வு

 #கிருஸ்தவ_கொள்கை_ஒர்_ஆய்வு:- மனிதன் தவறு செய்தான் தேவன் தன்னை தானே தண்டித்துக் கொண்டு மனிதனை காப்பாற்றினார் இது எவ்வளவு பெரிய பைத்திய கார தனமான உபதேசம்  எனக்கு ஒரு பிரச்சனை என்றால் என் தகப்பன் என்னை காப்பாற்ற உயிரை கொடுத்தாவது காப்பாற்ற முன் வருவார் இது தான் அன்பு ஆனால் கிருஸ்தவ தேவனின் அன்பு என்பது ஒரு  ஏமாற்றத்தின் வெளிப்பாடே அது எப்படி என்று இந்த பதிவின் முலம் பார்ப்போம்.... காரணம் #பவுலின்_கொள்கை_படி  👇👇👇👇 தேவன் மனிதர்கள் கைக் கொள்ள முடியாத நியாயபிராமண கற்பனைகளையும் சட்டங்களையும் கொடுப்பாராம் அந்த சட்டங்களை எந்த மனிதனும் கைக் கொள்ள முடியாமல் போனார்களாம் பாவிகளாக மனிதர்கள் ஆனார்களாம்  11 நியாயப்பிரமாணத்தினாலே (♥ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது♥) கலாத்தியர் 3 :11 20 பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. ரோமர் 3 :20  #சட்டங்கள்_தடை_செய்ய_படுதல் 👇👇👇👇 தேவனின் சட்டங்களை கைக் கொள்ளாமல் போன மனிதர்களுக்காக ப...

ஆதாமை பாவம் செய்ய வைத்த கர்த்தர்

 #ஆதாமை_பாவம்_செய்ய_வைத்த_கர்த்தர் மனிதனின் படைப்பு என்பது மிகவும் பலவினமான படைப்பு என்று தான் பைய்பிள் கூறுகிறது.... உலகில் பல கோடி ஜனங்கள் இருக்கிறார்கள் எல்லாரும் சத்தியத்தின் நேர்வழியே அடையாமல் போனது ஏன்..? மனிதனுடைய மாமிசம் என்பது நன்மை தீமை செய்ய கூடியதாக இருக்கிறது என்பது பைய்பிள் தெளிவு படுத்துகிறது... மனிதனின் மாமிசத்தில் பல பாவங்கள் செய்ய கூடிய தன்மைகள் இருப்பதாக பைய்பிள் கூறுகிறது கலாத்தியர் 5:19,20,21 #மாம்சத்தின்_கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,  விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,  பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச்  கலாத்தியர் 5:19,20,21 மேற்கண்ட பாவங்கள் செய்யும் தன்மைகள் மனிதனுக்கு இயற்கையாகவே மனிதனின் மாமிசத்தில் கிரியைகளாக உள்ளது #ஆதாம்_எவாளை_எடுத்துக்_கொள்ளுவோம்  6 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் #இச்சிக்கப்படத்தக்க_விருட்சமுமாய்_இருக்கிறது  ஆதியாகமம் 3:6 மா...

பைய்பிள் ஒரு காப்பி பேஸ்ட் புத்தகம்

 #பைய்பிள்_ஒரு_காப்பி_பேஸ்ட்_புத்தகம் #பதிவு...1 யூதர்களின் வேதத்தில் இருந்து அறை குறையாக வசனத்தை திருடி புதிய எற்பாடு ஆசிரியர்கள் பல கற்பனை கதைகளை இயேசுவின் பெயரில் எழுதி உள்ளார்கள் அதை தான் நாம் இனி தொடர்ச்சியாக ஆய்வு செய்ய போகிறோம்........ ♦♦♦♦♦♦♦♦♦♦♦♦ இயேசு சிலுவையில் அறைய படுவதற்க்காக விரர்கள் இயேசுவை பிடிக்கும் நேரத்தில் அப்போது அவரது சீடர்கள் இயேசுவை விட்டு சிதறி ஒடுவார்கள் இந்த சம்பவம் யூதர்களின் வேதமான பழைய எற்பாட்டில் எழுதி இருப்பதாக மத்தேயு கதை விடுகிறார்.... 👇👇👇👇👇👇👇 31 அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: #மேய்ப்பனை_வெட்டுவேன், #மந்தையின்_ஆடுகள்_சிதறடிக்கப்படும் #என்று_எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.  மத்தேயு 26:31 மேற்கண்ட வசனத்தில் மூன்று காரியங்கள் கூறியிருக்கிறது... 1)இயேசுவே #மேய்ப்பன் என்கிறது வசனம் 2)மேய்ப்பன் என்ற இயேசு வெட்டபடுவாராம்... 3)மந்தையின் ஆடுகள் சிதறி அடிக்க படுவார்களாம்... இப்படி பட்ட காரியம் யூதர்களின் வேத்தில் எழுதப்பட்டு இருக்கிறதா என்று பார்ப்போம்... ♦♦♦♦♦♦♦♦♦♦♦ 7 பட்டயமே, என் மேய்ப்பன்ம...

கிருஸ்தவம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறதா..?*

 #கிருஸ்தவம் #ஐல்லி #கட்டை #ஆதரிகிறதா..? நீதிமொழிகள் 14 : 4  எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.  இந்த ஒத்த பைய்பில் வசனத்தை சுட்டி காட்டி ஒரு சில கிருஸ்தவர்கள் ஐல்லி கட்டை ஆதரிப்பதாக கதை சொல்லுகிறார்கள்... *கிருஸ்தவம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறதா..?* அந்நிய தேவனை வணங்கும் மனிதர்கள் எந்த கலா சாரத்தை பின்பற்றுகிறார்களோ அந்த கலா சாரத்தை யோகோவா தேவன் விரும்பமாட்டார் தேவன் தேரிந்து கொண்ட யூதர்களின் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாக? மாறியதின் முக்கிய காரணமே அவர்கள் அந்நிய மதத்தின் கால சாரத்தை பின் பற்றியதால் தான் அதனால் தேவன் யூதர்களை வெறுத்து உலகம் எங்கும் சிதறி அடித்தார் இப்படி இருக்கும் போது முன் பின் வசனங்களை ஒன்றும் ஆராயாமல் பைய்பிளில் ஒத்த வசனத்தை மட்டும் துக்கி எடுத்து ஐல்லிக்கட்டை ஆதரிப்போம் என்று சொல்லுவது வெடிக்கையாக இருக்கு உன்மை சொல்ல போனால் ஜல்லி கட்டை முற்றிலும் பைய்பிள் வெறுக்கிறது.. யோகோவா தேவன் கூறுகிறார் ஒரு உழவனின் கையில் இருக்கும் மாடு முட்டுகிற மாடாக இருந்தால் அதை கட்டி வைக்க வேண்டும் திறந்து விட கூடாது அந்...

அந்நிய பாஷை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லஹூ பர்க்காத்துஹூ.. 64. உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. திருக்குர்ஆன்  17:64 கிருஸ்தவ பாதிரிகள் ஆற்புத பெருவிழா என்றும் சொல்லிக் கொண்டு ஜெப கூட்டத்தில் ஒன்றும் தேரியாத அப்பாவி மக்களிடம் அந்நிய பாஷை என்ற பெயரில் ஏமாற்றி மத பிரச்சாரம் செய்யும் கிருஸ்தவ பாதிரிகளின் மத்தியில் விளிப்பு உணர்வு மக்கள் பெற வேண்டும்  என்பதற்காக அந்நிய பாஷை என்பது என்ன என்பதே பைய்பிள் கொண்டே ஒர் ஆய்வு.. இன்றேய தமிழ் திரைபடங்களில் இசை அமைத்து வரும் பிரபல இசை அமைப்பாளர்கள் அவர்களின் இசைக்கும் பாடல்களில் அந்நிய பாஷைகள் வருவது உண்டு அந்த அந்நிய பாஷையில் வரும் பாடல்கள் நமக்கு ஒன்றும் விளங்கி கொள்ள முடியாது ஆனால் அந்த அந்நிய பாஷை பாடல் நம்மை ஒரு சில நேரங்களில் நம்மை கவர்ந்து கொள்வதும் உண்டு இதை போல் இன்றேய கிருஸ்தவ பாதிரிகள் தாங்கள் நடத்தும் ஆற்புத பெருவிழாவில் மக்களிடம் அந்நிய பாஷையில் ...

பைய்பிளின் முறன் பாடுகள்...

 இயேசுவை நாற்பது நாட்கள் பிசாசு சோதித்ததாக மத்தேயுவும் லூக்காவும் கூறுகின்றனர். ♥வனாந்தரத்திலிருந்து மலை உச்சிக்கு இயேசுவைக் கொண்டு சென்று அதன் பிறகு தேவாலயத்துக்குக் கொண்டு சென்றதாக லூக்கா கூறுகிறார்.   (4:1-14) ♥முதலில் தேவாலயத்துக்கும் அதன் பிறகு மலையுச்சிக்கும் கொண்டு சென்றதாக மத்தேயு கூறுகிறார்.  (4:1-12) பிசாசு இயேசுவைச் சோதனை செய்து பார்த்த இந்த நிகழ்ச்சியைக் பைய்பில் கூறும் போது தடுமாற்றம் ஏற்படலாமா ..?  பரிசுத்த ஆவியால் ஏழுதப்பட்ட பைய்பளில் என்கிறார்கள் இது இறைவனின் வார்த்தைகள் என்கிறார்கள் ஆனால் இயேசுவே பிசாசு துக்கி சென்ற இந்த சம்பவத்தை கூறி சுவிசேகாரர்கள் தடுமாறுவது என்...?

சாத்தானின் வெளிபாடே கிருஸ்தவம்

 #சாத்தானின்_வெளிபாடே_கிருஸ்தவம் பவுல் கூறுகிறான் இந்த பூமியில் வாழ்ந்த எந்த மனிதர்களிடம் இருந்து சுவிசேஷம் கற்கவில்லை என்றும் இயேசு கிருஸ்துவே கற்று வெளிபடுத்தி தந்தாகவும் கூறுகிறார்   11 மேலும் சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 48. கலாத்தியர் 1 :11  12 நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை., மனுஷனால் கற்றதுமில்லை, இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். 48. கலாத்தியர் 1 :12  இந்த வசனங்களை படிக்கும் போது நமக்கு ஒரு சில சந்தேகங்கள் வரும் இயேசு இந்த பூமியல் வாழ்ந்த போது பவுலை அறியவில்லை பிற் காலத்தில் இயேசுவின் சீடர்களிடம் சுவிசேஷம் கற்கவும் இல்லை பவுல் எருசலேமில் 15 நாட்கள் மட்டுமே தங்கி இருந்தாக பைய்பில் சாட்சி கூறுகிறது  மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன். கலாத்தியர் 1:18 ♥♥♥♥♥♥♥♥ உன்மையில் இயேசு சிலுவே சம்பவத்திற்க்கு பின்பு வந்து பவுலுக்கு சுவிசேஷம் கற்று தந்தாரா..? #இல்லை  சாத்தான...

பொய் சொல்லி மாட்டிக் கொண்ட பவுல்

  #பொய்_சொல்லி_மாட்டிக்_கொண்ட_பவுல் பவுல் இயேசுவை அறியும் முன்னே கிருஸ்தவ சபைகளை துன்ப படுத்தி கிருஸ்தவர்களின் வீடுகளுக்கு உள்ளேயே சென்று அவர்களை துன்ப படுத்தியவன் #கொலைகாரான் தேவன் கொடுத்த #நியாயபிராமாணசட்டங்களை_மிறியவன் இதை அப்போஸ்தல நடபடி 7,8ம் அதிகாரத்தை படித்து பார்த்தாலே நமக்கு தெரியும்.. #பவுல்_அரம்ப_கால_கட்டத்தில்_மோசமான_வாழ்க்கை_வாழ்ந்தவர்_என்று_கிருஸ்தவ_உலகமே #சொல்லிக்_கொண்டு_இருப்பதையும்_நாம்_அறிவோம் பிலிப்பு நகர் மக்களிடம் தன்னை ஒரு நல்லவனாக தேவ மனிதனாக இருந்தாகவும் நியாயிராமாணத்தை கைக் கொண்டு குற்றமற்றவனாக இருந்தாக #பொய் கதை சொல்லி பிலிப்பிய நாட்டு மக்களை ஏமாற்றி உள்ளான்... 6 பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். பிலிப்பியர் 3:6

விருத்தசேதனம் தடை செய்யபட்டதா.?

விருத்தசேதனம் தடை செய்யபட்டதா.? சுன்னத் காரர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் படி பவுல் கூறியது ஏன்.? முழுமையான ஆய்வு... ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ இயேசுவின் நேரடி சீடர்கள் விருத்தசேதனத்தை தடை செய்தார்களா..? விருத்தசேதனம் ஒன்றும் அவர்கள் தடை செய்யவில்லை ..... அன்றேய கால #அந்தியோக்கியா புறஜாதி கிருஸ்தவர்கள் இவர்களுக்கு   பழைய எற்பாடு என்றால் என்ன.? தேவன் யார் .? அவரின் பண்புகள் என்ன.? அவருடைய சட்டங்கள் என்ன.? இதை பற்றி அ ஆ இ ஈ கூட தெரியாத மக்கள் முதல் முறையாக அந்தியோக்கியா நாட்டில் பவுல பர்னபா முலம் இயேசுவே எற்றுக் கொண்டனர்  இவர்களிடம் நியாயபிராமானம் விருத்தசேதனம் கைக் கொள்ளும் அன்றேய கால யூத கிருஸ்தவர்கள் ஒரு சிலர் சென்று அந்தியோக்கிய நாட்டிற்க்கு சென்று புற ஜாதி மக்கள் நியாயபிராமானம் விருத்தசேதனம் கைக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்  1 சிலர் யூதேயாவிலிருந்து வந்து; நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள்.  அப்போஸ்தலர் 15:1 இந்த சட்டங்களை கேட்ட அந்த காலத்து புறஜாதி அந்தியோக்கியா மக்கள் பய...

இறை சட்டங்களை சாத்தானால் மட்டுமே இப்படி இழிவு படுத்த முடியும்...

இறை சட்டங்களை சாத்தானால் மட்டுமே இப்படி இழிவு படுத்த முடியும்... #பவுல்_என்ற_சாத்தான்_கூறுகிறான் ... 7 எழுத்துகளினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. 2 கொரிந்தியர் 3:7 தேவன் மனிதனுக்கு கொடுத்த சட்டங்கள் மரணத்தை உண்டாக்குமாம்... தேவன் மரணத்தை உண்டாக்கும் சட்டத்தை யூதர்களுக்கு கொடுத்தது ஏன்.? இப்படி சட்டத்தால் மோசேயின் முகத்தை கூட மக்களால் பார்க்க முடியவில்லையாம்...

காணமல் போன கிருஸ்தவ கொள்கை

 #காணமல்_போன_கிருஸ்தவ_கொள்கை எருசலேம் தேவ ஆலயத்தில் இயேசுவின் சீடர் அப்போஸ்தலன் ஆகிய யாக்கோபின் கீழ் உபதேசம் பெற்ற கிருஸ்தவர்கள் நசரேய விரத பிரார்த்தனையே ஆலயத்தில் மேற்கொண்டு உள்ளனர்... மோஷையின் நியாயபிராமண சட்ட விதி ஆகிய இதில் உள்ள சடங்குகள்... 1)கர்த்தருக்கு என்று பரிசுத்தமாக விரதம் மேற்கொள்ள வேண்டும் 2)ஆசாரிப்பு கூடாரத்தில் சர்வாங்க தகன பலி செலுத்த வேண்டும் 3)பாவநிவாரான பலி செலுத்த வேண்டும் 4)சமாதானா பலி செலுத்த வேண்டும் 5)போஜன பலி,பான பலி,காணிக்கைகள் செலுத்த வேண்டும் 6)மேற்கண்ட பலிகளை செலுத்தி இறுதியில் தலைசவரன் செய்து மொட்டை அடிக்க வேண்டும் இப்படி பட்ட நியாயபிராமண சடங்குகளை அன்றேய கால கிருஸ்தவர்கள் கைக் கொண்டு உள்ளனர்...👇👇👇👇 23 ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும் . அதென்னவென்றால், பிரார்த்தனை பண்ணிக் கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள்.  அப்போஸ்தலர் 21:23 24 அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் (♥சுத்திகரிப்பு செய்துகெண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக் கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும். அப்படிச் செய்தால்♥) உம்மைக்கு...

பவுலும் இயேசுவின் நேரடி சீடர்களும்

 #அடி_உதை_வாங்கி_ஒட்டம்_எடுத்தது பவுல்_மட்டுமே... பவுல் அடியாரின் ஊழிய பயணங்களும் இயேசுவின் நேரடி சீடர்களின் பயணங்களும்... ♥♥♥♥♥♥♥♥♥♥♥ 1)பவுல் அடியாரின் போதனையும்,இயேசுவின் சீடர்களின் போதனையும் இரண்டு விதமாக இருந்த காரணத்தினால் தான் பவுல் மட்டும் விரட்ட படுகிறார் என்பது தெளிவாயாகிறது.. 2) இயேசுவின் நேரடி சீடர்களின் சுவிசேஷமும், பவுல் அடியாரின் சுவிசேஷமும் ஒன்றாக இருந்துயிருந்தால் பவுல் அடியார் எருசலேமில் இருந்து இருப்பார் ஆனால் தர்க்கம் செய்யும் படி இருப்பதால் பவுலை எருசலேமில் இருந்து அவனின் சொந்த நாடாகிய தர்சு பட்டனத்திற்க்கு விரட்டபட்டு உள்ளார்  #பார்க்க அப்போஸ்தல நடபடி 9:30  3)எருசலேமில் உள்ள யூத பண்டிதர்கள் இயேசுவின் சீடர்களை குறித்து சொன்ன காரியம்.. #அவர்களை_தண்டிக்க_வகையொன்றும்_காணவில்லை.. அப்போஸ்தல நடபடி 4:21 ஆனால் அதே எருசலேமில் பவுல் அடியார் போதனை குறித்து பைய்பிள் கூறுவது.. பவுலை பிடித்து கொலை செய்ய வேண்டும் என்பதே தான் பைய்பிள் வெளி படுத்துகிறது.. அப்போஸ்தல நடபடி 9:23 அப்போஸ்தல நடபடி 9:29 அப்போஸ்தல நடபடி 21:31 பவுல் கிருஸ்தவத்தை பரப்ப அடி பட்டார் உதை பட்டார் பல...

பெண்களை நாய் என கூறும் பைய்பிள்

  #பெண்களை_மட்டும்_இழிவு_படுத்தும்_பைய்பிள் ... 25 அடக்கமற்ற மனைவி நாய் எனக் கருதப்படுவாள்; நாணமுள்ளவள் ஆண்டவருக்கு அஞ்சுவாள். சீராக்கின் ஞானம் 26:25 அடக்கம் இல்லாத ஆண்களை நாய் என பைய்பிள் ஏன் கூறவில்லை.? பெண்களை மட்டும் நாய்களுக்கு ஒப்பிட்டு இழிவு படுத்துவது ஏன்.?

பெண்கள் பண்றி என கூறும் பைய்பிள்

  #பெண்களை_மட்டும்_இழிவு_படுத்தும்_பைய்பிள் ... 22 மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன்மூக்குத்திக்குச் சமானம். நீதிமொழிகள் 11:22 மதிகேட்டு நடக்கும் ஆண்களை பன்றி என பைய்பிள் ஏன் கூறவில்லை.? பெண்களை மட்டும் பன்றிகளுக்கு ஒப்பிட்டு இழிவு படுத்துவது ஏன்.?

பெண் சுதந்திரம் கொடுப்பது இஸ்லாமா கிருஸ்தவமா.?

  #பெண்_சுதந்திரம்_கொடுப்பது_இஸ்லாமா_கிருஸ்தவமா .? #இஸ்லாம் சபையில் பெண்களின் சாட்சி முக்கியம் குர்ஆன் 2:282 புஹாரி 304 சபையில் மார்க்க கடமைகளை பற்றி பேசவும் சபை பிரச்சனையில் சாட்சிகளாக பெண்கள் நிறுத்தவும் இஸ்லாம் அனுமதிக்கிறது... #கிருஸ்தவம் கிருஸ்தவ பெண்கள் சபையில் பேசவே கூடாது பெண்கள் சபையில் பேசினால் அயோக்கியமான காரியம் ஆகும்... 1கொரிந்தியர் 14:34,35

பெண்களை இழிவு படுத்தும் பைய்பிள்..

பெண்களை இழிவு படுத்தும் பைய்பிள்.. 9 சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப் பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம். நீதிமொழிகள் 21:9 #அட_மனைவி_தான்_சண்டை_காரி அனுதினமும் குடித்து விட்டு சண்டை போடும் கணவன் அடிக்கடி அடிக்கடி கோபட்டு சண்டைபோடும் கணவனுங்க எல்லாம் உலகில் இல்லங்க... #அட_நம்புங்க .....

இளம் விதவை பெண்களை மட்டும் இழிவு படுத்தும் பைய்பிள்...

  #இளம்_விதவை_பெண்களை_மட்டும் #இழிவு_படுத்தும்_பைய்பிள் .... இளம் விதவை பெண் 1)காம விகாராம் கொண்டவள் 2)ஊர் ஊராக மெய்பவள் 3)சோம் பேறியானவள் 4)தகாத காரியங்களை பேசுபவள் 5)இப்படி பட்ட இளம் விதவை பெண் சபையில் சேர்க்க கூடாது... இளம் விதவை பெண் மட்டும் இழிவானவள் இளம் வயதில் மனைவியே இழந்த ஆண் ஒழுக்கமானவானா.? 1தீமோத்தேயு 5:11,13 அது என்ன? பெண்களை மட்டும் பைய்பிள் இழிவுபடுத்துகிறது..? இது இறைவார்த்தையாக இருக்கவே முடியாது...

பெண் ஆட்சிக்கு எதிராக கர்த்தர்

 #பெண்_ஆட்சிக்கு_எதிராக_கர்த்தர் #கொடுக்கும்_தண்டனை இஸ்ரவேலர்களை சீயோன் தேசத்து பெண்கள் ஆளுகை செய்த போது கர்த்தர் தந்த தண்டனைகள்... உச்சந்தலையை மொட்டை அடித்தார் நிர்வான படுத்தி அவள் மானத்தை குலைத்தார் போர்வை குல்லா துப்பாட்டா எல்லா அடம்பரங்களை பரித்துவிட்டார் ஆளுகை செய்த பெண்ணின் கணவனையும் கொண்று போட்டார் ஏசாயா 3:12,,,25

நிதியை நிலை நாட்ட மறந்த தேவன்

அருமையான கிறிஸ்தவ தேவன்.. தாவீத் என்ற தீர்க்கதரிசி உரியா என்ற ஒருவரை சதி செய்து திட்டமிட்டு கொலை செய்தார் உரியாவின் மனைவியாகிய பத்சேபாளே கற்பளித்தார் இது பைய்பிளின் கூற்று படி விபச்சாராம் ஆகும் #கொலை #கற்பளிப்பு #சதி இந்த மூன்று குற்றத்திற்க்கும் மரண தண்டனை தான் நியாயபிராமாணத்தின் படி கொடுக்க பட வேண்டும் 14 ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால் அவனை கொலைசெய்யவேண்டும். யாத்திராகமம் 21 10 ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள். லேவியராகமம் 20 17 ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும். லேவியராகமம் 24 ஆனால் இந்த குற்றங்களை செய்த தாவீத் தீர்க்கதரிசிக்கு மரண தண்டனை கொடுக்கபடவில்லை.. ஏன் மரண தண்டனை கொடுக்க படவில்லை என்று கிறிஸ்தவ சகோதரர்  #Rajmohan_Jayakumar அவர்களிடம் கேட்டதற்க்கு அவர் கூறிய அழகிய பதில்... தாவீத் குற்றத்தை உணர்ந்து மனம் திரும்பினாராம் அதனால் அவருக்கு மரண தண்டனை கொடுக்க படவில்லையாம்...😂😅🤣 மக்களே இது என்ன நீதி என்...

விருத்தசேதனமும் உங்களுக்கு பிரயோஜனம் உள்ளது தான் பவுல்

 #பிரயோஜனம்_உள்ள_சட்டம் தேவனை நேசிக்கிறோம் இறை சட்டங்களை கைக்கொள்ளுகிறோம் என்று பொய்யாக வாழ்க்கை நடத்தும் கிறிஸ்தவர்களே.... #சிந்தனை_செய்யுங்கள் உன்மையாக இறைவனுக்கு எற்றப்படி இறை சட்டங்களை மதித்து ஒழுக்க சட்டங்களையும் மனித வாழ்க்கை முறை விதிகளையும் நீங்கள் கைக்கொண்டால் விருத்தசேதனமும் உங்களுக்கு பிரயோஜனம் உள்ளது தான்.... ரோமர் 2:25 இறை சட்டங்களை கைக் கொள்ள மனமில்லாதவர்கள் தான் பிரயோஜனம் உள்ள விருத்தசேதனத்தை கைக்கொள்ளமாட்டார்கள்.....

குர்ஆனில் விருத்தசேதனம்

குர்ஆனில் அல்லாஹ் விருத்தசேதனம் செய்யுங்கள் என்ற கட்டளை ஏன் கொடுக்க படவில்லை என்று கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கான் பதிலும்.. கிறிஸ்தவர்களுக்கான எதிர் கேள்விகளும்.. விருத்தசேதனம்  என்பது அரெபியர்களின் கால காலமான வழக்கம் ஒரு சட்டம் அரெபியர்களிடம் நடைமுறையில் இருக்கும் போது மீண்டும்  மீண்டும் செய்யும் படி குர்ஆனில் நினைவுட்ட வேண்டிய அவசியம் இல்லை இறைவனிடம் இருந்து ஒரு வேதம் வந்தது என்றால் நடைமுறையில் இருக்கும் சட்டம் அதில் காண பட வேண்டும் என்பது அவசியம் இல்லை என்பதே உணருங்கள்... #முஹ்மத்_நபி_பிறக்கும்_முன்னே #அரெபியர்களிடம்_விருத்தசேதன #வழக்கம்_இருந்தற்க்கான_ஆதாராம் 👇👇👇👇👇👇👇 7ஹெர்குலிஸ் மன்னர் விண் கோள்களை ஆய்ந்து சோதிடம் சொல்லுவதில் வல்ல வராயிருந்தார். மன்னரின் கவலைக்குக் காரணமென்னவென்று வினவியவர்களிடம் அவர், “இன்றிரவு நான் நட்சத்திர மண்டலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களின் மன்னர் தோன்றிவிட்டதாக அறிந்தேன்“ என்று கூறிவிட்டு, அறிந்தேன்“ என்று கூறிவிட்டு, #இக்கால_மக்களில் #விருத்தசேதனம்_செய்து_கொள்ளும் #வழக்கமுடையவர்கள்_யார்?“  #என_வினவினார்...

கிறிஸ்தவம் அன்பு மார்க்கம் நம்புங்க..பதிவு 3

  #கிறிஸ்தவம்_அன்பு_மார்க்கம்_நம்புங்க சிலை வழிபாடு செய்யும் சக மதத்தவர்களுடன்.. கலந்து கொண்டு உறவாடதே... அவனுடன் உடன் இருந்து சாப்பிடாதே...I . 11 நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.

அன்பு மார்க்கம் கிறிஸ்தவமா..? பதிவு 2

  #அன்பு_மார்க்கம்_கிறிஸ்தவமா ..? பைய்பிள் வசனத்திற்க்கு கீழ் படியாமல் போகும் மனிதர்களிடம் கிறிஸ்தவர்கள் எப்படி நடக்க வேண்டும்....? 14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள். 2 தெசலோனிக்கேயர் 3:14 மேற்கண்ட வசனத்தின் படி 1)மனிதர்கள் யார்? யார்? என்று குறித்து வைக்கனுமாம் 2)அவன் வெட்கப்படும் படி அவனுடன் கலந்து இருக்க கூடாதாம்

கிறிஸ்தவம் 💒 அன்பு மார்க்கம் சொல்லுவானுங்க நம்பாதிங்க... பதிவு 1

 கிறிஸ்தவம் 💒 அன்பு மார்க்கம் சொல்லுவானுங்க நம்பாதிங்க #பைய்பிள்_போதனை_ஏற்று #கொள்ளாத_மாற்று_மதத்தவர்களை  1)கிறிஸ்தவர்கள் தங்கள் 🏠 இல்லத்திலும் ஏற்ற கூடாதாம்.... 2)மாற்று மதத்தவர்களுக்கு கிறிஸ்தவர்கள் வாழ்த்தும் 💐கூற கூடாதாம்...  3)மாற்று மதத்தவர்களுக்கு வாழ்த்துக் கூறும் கிறிஸ்தவர்களும் தீய செயல்களுக்கு பங்கு உள்ளவர்கள். 2 யோவான் 1:10,11

கிறிஸ்தவ தேவனின் புரோக்கர் சட்டம்

 #கிறிஸ்தவ_தேவனின்_புரோக்கர்_சட்டம் பெற்ற மகளின் கற்பை வைத்து சம்பாதிக்க வழி முறையே கற்றுக் கொடுக்கும் பைய்பிள் தேவன் யாத்திராகமம. 22:16-17 ஒருவரின் மகளை ஆசைவார்த்தை கூறி ரோட் ஓரமா ஒருவன் ஒதுக்கி கற்பளித்தான் என்றால் கற்பளித்தவனுக்கு தன் மகளை திருமணம் முடித்து கொடுக்க அப்பனுக்கு இஷ்டம் இல்லைனா, ஃபீஸ் மட்டும் கட்டினால் போதும். #தத்துவம்: கன்னியிடம் போனாலும் ஃபீஸ் விசயத்தில் பைபிள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்... #குறிப்பு:: ஃபீசை அவளிடம் கொடுக்க கூடாது அப்பனிடம் தான் கொடுக்கனும்....

அமைதி மார்க்கம் இஸ்லாம்

 ♥அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம்.உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.இதைஅபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book :1 அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பர்க்காத்துஹ்.♥ ஏக ஒரே இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரும் மிது உண்டாவதாக .. இஸ்லாம் உலக அமைதியை போதிக்கும மார்க்கம் என்ற பல தலைப்பில் என் இறைவன் உலக மக்களுக்கு தந்த போதனையை உங்கள் முன் வைக்கிறேன்.. ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம் ..♥ ஒர் இறை கொள்கை உள்ள உலகின் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்  இன்று இந்த உலகம் முழுவதும் இதை நீங்கள் இப்போது படித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் உலகில் பல இடங்களில் பாங்கு சத்தம் அழைப்பு பணி நடந்து கொண்டு இருக்கும்..அல்லாஹ் அக்பர் அஷ்ஹது அ{ன்}ல் லாயிலாஹ இல்லாஹ் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்ற இந்த பாங்கின் விளக்கம் என்ன என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. அல்லாஹ் அக்பர் இறைவன் ஒருவ...

இஸ்லாம் பாவத்தை குறித்து சொல்லுவது என்ன..❓

 ##இஸ்லாம்_பாவத்தை_குறித்து #சொல்லுவது_என்ன..❓ 1) தனக்கு இணை கற்பிக்கப்படுவதை இறைவன் மன்னிக்க மாட்டான். குர்ஆன்  4:48 2) இறைவன் மீது இட்டுக்கட்டி பேச கூடாது  குர்ஆன்  4:50 3) இரத்த உறவுகளை முறிக்க கூடாது சேர்ந்து வாழ வேண்டும். குர்ஆன் 2:27,47:22 4) உண்மையை பொய்யுடன் கலக்கக் கூடாது. உண்மையை மறைக்கவும் கூடாது.  குர்ஆன் 2:42 5. பூமியில் குழப்பம் செய்து திரியக் கூடாது. குர்ஆன் 2:60 6. ஆன்மீக ஏமாற்றல் செய்து பிழைக்கக் கூடாது.  குர்ஆன் 2:79 7. பெற்றோருக்கும், நெருங்கிய உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்ய வேண்டும். மனிதர்களுக்கு நல்ல வார்த்தையையே கூற வேண்டும்.  குர்ஆன் 2:83 8. வீணாக இரத்தம் சிந்தி, உறவினர்களை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது.  குர்ஆன் 2:84 9. உங்களுக்கு எதிராக நடப்பவர்களையும் மன்னியுங்கள்.  குர்ஆன் 2:109 10. நல்லவற்றை தூயவற்றையே சாப்பிட வேண்டும்.  குர்ஆன் 2:168 ,172 11. முன்னோரை குருட்டுத்தனமாக பின்பற்றக் கூடாது.  குர்ஆன் 2:170 12. செல்வங்களை உறவுகளுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், யாசிப்பவருக்கும்...