இறை சட்டங்களை சாத்தானால் மட்டுமே இப்படி இழிவு படுத்த முடியும்...
இறை சட்டங்களை சாத்தானால் மட்டுமே இப்படி இழிவு படுத்த முடியும்...
#பவுல்_என்ற_சாத்தான்_கூறுகிறான்...
7 எழுத்துகளினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.
2 கொரிந்தியர் 3:7
தேவன் மனிதனுக்கு கொடுத்த சட்டங்கள் மரணத்தை உண்டாக்குமாம்...
தேவன் மரணத்தை உண்டாக்கும் சட்டத்தை யூதர்களுக்கு கொடுத்தது ஏன்.?
இப்படி சட்டத்தால் மோசேயின் முகத்தை கூட மக்களால் பார்க்க முடியவில்லையாம்...
Comments
Post a Comment