Posts

Showing posts from June, 2020

அல்லாஹ் வட்டி கெ ாடுக்கிறாரா?

இஸ்லாமில் வட்டி தடை செய்யப்பட்டிருந்த போதும் குரானின் 2:245ல் வாசகத்தில் #அல்லா_முஸ்லிம்களுக்கு வட்டி வழங்குவதாக உறுதி கூறியிருக்கிறார் என்று ஒரு சில கிறிஸ்தவர்கள் கேள்வி கேட்க்கிறார்கள்....   இதை பல பயங்கரமான கேள்வியாக கேட்க்கிறார்கள் ....... அவர்கடைய வேத அறியாமை நினைத்து சிரிக்க தான் தோன்றுகிறது... முதலில் அவருக்கான பதிலும் அவர் மண்டைக்கு உறைக்கும் படி அவர் பின் பற்றும் பைய்பிளில் இருந்து வட்டிக் கடை நடத்தும் இயேசுவையும் பார்ப்போம்.... ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ குர்ஆனில் பல வசனங்களில் இறைவன் தனக்கு கடன் கொடுங்கள் என்று கூறுவதாக தான் அந்த வசனம் வரும் அல்லாஹ் மற்றவர்களுக்கு வட்டி தருவதாக அந்த வசனங்கள்.வராது குர்ஆனில் உள்ள வசனங்கள் 2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20 இந்த வசனத்தை எல்லாம் ஒழுங்காக படிக்காமல் அல்லாஹ் வட்டி பிறருக்கு கொடுக்கிறார் என்ற பொய் கதையை பரிசுத்த ஆவியானவாரால் அவர் எழுதி இருக்கிறார்... உன்மையில் அந்த வசனத்தை நாம் படித்தால்...  பிறருக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதர்க்கு சமம்  #இது அல்லாஹ்வுக்கு கடன் கொடுப்பதற்க்கு சமம் என்று தான் வரும்  பிறர...

அல்லாஹ் விபச்சாரத்தை விதியாக்கினாரா..?

வஅஸ்ஸலாமு அவைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..... 1)பாவ மீட்பு எப்படி வருகிறது..? 2) #அல்லாஹ்_விபச்சாரத்தை #விதியாக்கினாரா..? 3)விதி என்றால் என்ன..? 4)விபச்சாரத்தை விதியாக்கிய இயேசு... ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ #மனிதனின்_பாவமும்_அதனின் #மீட்சியும்_முதலில்_பார்க்கலாம்.... இஸ்லாம் பாவங்களை குறித்து சொல்லும் போது இரு வகைகளாக பிரிக்கிறது ... 1)பெறும் பாவங்கள் 2)சிறு பாவங்கள்  இரு வகை உள்ளன.. இஸ்லாத்தை பொறுத்த வரை உலகில் பிறந்த மனிதர்களில் பாவம் செய்ய கூடியவர்கள் தான்  #ஆனால் இறைவன் பாவ மீட்சி அடைய இரு வழிகளை இறைவன் இஸ்லாத்தில் காட்டித் தந்து உள்ளான்... #அவை #அல்லாஹ்_பாவிகளை_நேர்வழியில் #நடத்தமாட்டார்... 80 குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். திருக்குர்ஆன்  9:80 #தான்_செய்த_பாவத்தை_நினைத்து #மனம்_திரும்பினால்_அல்லாஹ் #மன்னிப்பவனாக_இருக்கிறான்... 135 அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுங்கள் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பவன் திருக்குர்ஆன்  3:135 இந்த இரு வசனங்களில் அடிப்படையில் மனிதர்களின் வாழ்க்கை பயணம் அமைகிறது ...... ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ 257. நம்ப...

இறை வெளிபாடு வந்த போது நபி ஸல் சந்தேக பட்டது ஏன்

வஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.... கிறிஸ்தவர்களால் அவதூறு பரப்பபடும் செய்திகளில் ஒன்றான நபி ஸல் அவர்கள் ஒரு மனநோயாளி #இறைவெளிபாடு_பெற்ற_பின் #அவருக்கு_பல_பிரச்சனைகள் #எற்பட்டது_மனநலம்_பாதிக்கபட்டார் என்பது போல் குற்றசாட்டுகளை வைப்பார்கள் இவர்கள் இப்படி கேள்வி கேட்க்க காரணம் இறை சித்தம் அறியாமையினால் தான் அவர்கள் கையில் இருக்கும் பைய்பிளே முறையாகபடிக்காமல் இஸ்லாத்தை குறை காண ஒடிவந்து விடுவார்கள்.... அவர்களுக்கு மண்டைக்கு உறைக்கும் படியாக இந்த குற்றசாட்டுக்கான பதிலை நாம் காண்போம் ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ முதலில் இந்த குற்றசாட்டை வைக்க கிறிஸ்தவர்களுக்கு தகுதி உண்டா என்பேதே பைய்பிளில் இருந்து பார்ப்போம்..... ஆரம்ப கால கட்டத்தில் ஒருவரிடம் இறை வெளிபாடு வருகிறது என்றால் அச்சம் பயம் எற்படதான் செய்யும் என்று பைய்பிள் கற்பிக்கிறது.....  #உதாரணமாக  இந்த வசனத்தை படி...... 19 மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம். #தேவன் #எங்களோடே_பேசாதிருப்பாராக, #பேசினால்_நாங்கள்_செத்துப்போவோம் #என்றார்கள்.  யாத்திராகமம் 20:19 யூதர்கள் எல்லாரும் கடவுள் சத்தத்தை கேட்ட உடன் ...

ஆதாமை அல்லாஹ் பாவம் செய்ய தூண்டினாரா.?

#ஆதாமை_அல்லாஹ்_பாவம்_செய்ய_தூண்டினாரா.? *1) ஆதமின் பாவத்தால் மனித சமுகம் பூமிக்கு தள்ள பட்டதா..❓* *2)ஆதம் அலை அவர்கள் பாவம் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் விதியாக்கி இருந்தானா..❓* 🌟 *நிச்சயம் இல்லை*🌟 4736. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'  *ஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் சந்தித்துக்கொண்டபோது மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம், 'நீங்கள் தாம் மக்களைத் துர்பாக்கியவான்களாக்கி, அவர்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவரா?' என்று கேட்டார்கள்.* ஆதம்(அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம், 'அல்லாஹ் தன் தூதர் பதவிக்காகவும் தனக்காகவும் தேர்ந்தெடுத்து தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். அதற்கு *ஆதம்(அலை) அவர்கள், 'என்னைப் படைப்பதற்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி செய்வேன் என) என் மீது விதிக்கப்பட்டிருந்ததாக, தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா?' என்று கேட்டார்கள். மூஸா(அலை) அவர்கள் 'ஆம்' (கண்டேன்) என்றார்கள்.* இப்படி(ப் பேசி) மூஸா(அலை) அவர்களை ஆதம்(அலை) அவர்கள் (வாத...

கிறிஸ்தவத்தில் இரட்சிப்பு இல்லை

#கிருஸ்தவ_கொள்கை_ஒர்_ஆய்வு:- மனிதன் தவறு செய்தான் தேவன் தன்னை தானே தண்டித்துக் கொண்டு மனிதனை காப்பாற்றினார் இது எவ்வளவு பெரிய பைத்திய கார தனமான உபதேசம்  எனக்கு ஒரு பிரச்சனை என்றால் என் தகப்பன் என்னை காப்பாற்ற உயிரை கொடுத்தாவது காப்பாற்ற முன் வருவார் இது தான் அன்பு ஆனால் கிருஸ்தவ தேவனின் அன்பு என்பது ஒரு  ஏமாற்றத்தின் வெளிப்பாடே அது எப்படி என்று இந்த பதிவின் முலம் பார்ப்போம்.... காரணம் #பவுலின்_கொள்கை_படி  👇👇👇👇 தேவன் மனிதர்கள் கைக் கொள்ள முடியாத நியாயபிராமண கற்பனைகளையும் சட்டங்களையும் கொடுப்பாராம் அந்த சட்டங்களை எந்த மனிதனும் கைக் கொள்ள முடியாமல் போனார்களாம் பாவிகளாக மனிதர்கள் ஆனார்களாம்  11 நியாயப்பிரமாணத்தினாலே (♥ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது♥) கலாத்தியர் 3 :11 20 பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. ரோமர் 3 :20  #சட்டங்கள்_தடை_செய்ய_படுதல் 👇👇👇👇 தேவனின் சட்டங்களை கைக் கொள்ளாமல் போன மனிதர்களுக்காக பாவிகளு...

கிறிஸ்தவம் ஒரு வரலாற்று பார்வை

அஸ்ஸலாமு அலைக்கும் ... ஏக ஒரே இறைவன் அர்ரஹ்மானின் திரு பெயாரால் துவங்குகிறேன்.. இந்த பதிவின் நோக்கம் இன்றேய கிருஸ்தவ சமுகம் மறுமையில் இறைவனுக்கு முன்பு நஷ்டம் அடைந்த சமுகமாக இருக்கும் .. மிக நிண்ட வரலாறு முழுவதும் படிக்கவும் படித்த பின் உங்கள் கருத்துக்களை தேரிவிக்கவும்  பைய்பிளின் ஆதாரத்துடன் ஒரு ஆய்வு செய்வோம்.. இயேசு கிருஸ்து தான் வாழ்ந்த காலத்தில் அவரால் நியமிக்க பட்ட பனிரண்டு சீடர்களில் இருந்து யார் போதனைகள் பெறுகிறோ அவரே மறுமையில் வெற்றி அடைவார்கள் என்று பைய்பிளில் பல இடங்களில் கூறி இருக்கிறார்.. உதாரணமாக .. ♥42 சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  40. மத்தேயு 10 :42 இந்த வசனத்தில் இயேசு கிருஸ்து கூறுவது தன்னுடைய சீடர்களிடம் இருந்து யாராவது போதனைகளை பேற்று அதன் படி நடந்தவர்கள் அதன் பலனை (மறுமையில்) கண்டிப்பாக அடைவார்கள் .. இது போன்ற போதனைகள் இயேசு பல நேரங்களில் கூறியுள்ளார் தனக்கு பின் யார் இயேசுவின் சீடர்களை எற்றுக்கொண்...