Posts

Showing posts from June, 2021

பெண் கல்வி குறித்து இஸ்லாம்

அவனே எழுது கோலைக் கொண்டு எழுத்தறிவித்தான். மனிதனுக்கு தெரியாததை எல்லாம் கற்றுக் கொடுத்தான்”   அல்குர்ஆன் 96: 1-5 கல்வி கற்பதில் ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார் எனவே தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். புகாரி-101 அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியாளரான அபூபக்கரின் மகள் ஆவார் உயர்திரு நபித்தோழர்களும் இஸ்லாமிய ஆட்சி கடிவாளத்தை கையில் ஏந்திய கலீபாக்களும் கூட அன்னை ஆயிஷா அவரை அணுகி வழிகாட்டுதலை பெற்றுள்ளார்கள்.. அன்னை ஆயிஷாவின் முதன்மை சீடராக விளங்கியவர் உர்வா ரலியல்லாஹு அன்ஹு ஆவார் அவர் கூறுயதாவது திருக்குர்ஆன் விரிவுரை வாரிசுரிமை சட்டங்கள் ஹலால்-ஹராம் அரபு இலக்கியம், அரபுக் கவிதைகள், வரலாறு போன்ற துறைகளில் ஆயிஷா அவர்களை விட புலமை பெற்றவராக யாரையும் நான் கண்டதில்லை என்று கூறி உள்ளார்கள்...= இன்று பல ஆயிரம் ஹதிஸ்களை அறிவித்தவர்களில் ஆயிஷா ரலி முதன்மையானவர் ஆவார்....

அவன் என்பது மதிப்புக்குறிய வார்த்தையே..

  * அவன் என்பது மதிப்புக்குறிய வார்த்தையே.. * அவன் என்று இஸ்லாமியர்கள் இறைவனே அழைப்பதால் அது மரியாதை இல்லாமல் அழைப்பது என்று ஒரு சிலர் கருதினால் அது அவர்களின் அறியாமை தான்.. * இறைவன் கண்ணியம் மிக்கவர் அவர் என்றும் புகழ படுவதுக்கு உரியவர் தான் அவன் என்று கூறுவது ஒரு இலக்கிய நடை உலகில் உள்ள பல மொழிகளில் இந்த நடை உண்டு.... * தமிழில் கூட மேலே அவன் ஒருவன் இருக்கிறான் என்று கோபத்தில் சொல்லுவோம் இப்படி பேசுபவர் மேலே உள்ள கடவுளின் மீது நம்பிக்கையில் பேசுகிறார் என்ற அடிப்படை இருக்கிறது மரியாதை இல்லாமல் அவர் பேசவில்லை... இன்னும் சொல்ல போனால் மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் அவன் என்றே குறிப்பிடும் வழக்கம் இன்றும் கூட உண்டு வள்ளுவன் சொன்னான், கம்பன் கூறுகிறான், ராமன் வில்லை உடைத்தான் என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம் இது எல்லாம் தமிழ் நடை... அவன் என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் #ஹூவ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். * அவர்கள் * என்று பலரை குறிப்பதற்கு அரபியில் * ஹூம் * என்ற வா...

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

  * ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..? * 👇👇👇👇👇👇👇 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. * ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள். * என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 3330. அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள் பெண்களின் விஷயத்தில் நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். என்று அல்லாஹ்வின் தூர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் – அபூ ஹுரைரா(ரலி) நூல் – புகாரி 3331) மேற்கண்ட ஹதிஸை காட்டி ஹவ்வா அலை அவர்களால் தான் மற்ற ப...

வேறு ஒரு சுவிசேஷம் இல்லையா.?

 *பவுல் வேறு ஒரு சுவிசேஷம் பிரசங்கிதவன் சபிக்கபட்டவன் என கூற காரணம்....* பவுல் இப்படி எழுதியது யாருக்காக என்றால் யூத கிறிஸ்தவர்களை மனதில் வைத்து தான் எழுதினான் யூத கிறிஸ்தவர்கள் பவுலின் சபையில் சென்று பல புறஜாதி மக்களை வேறு ஒரு சுவிசேஷத்திற்க்கு அழைத்து சென்றனர்... ஆதனால் தான் பவுல் இப்படியாக புலம்புறான்.... 6 *உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்.*  கலாத்தியர் 1:6 பவுலை காலத்திய சபை மக்கள் எதிரியாக கருதினார்கள்.... 16 *நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?*  கலாத்தியர் 4:16 பவுல் இதனால் பெண்களை போல் கற்ப வேதனை அடைகிறான்..... 19 என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களித்தில் உருவாகுமளவும் *உங்களுக்காக மறுபடியும் கர்பவேதனைப்படுகிறேன்.*  கலாத்தியர் 4:19 கொரிந்திய சபை மக்களும் பவுலின் பேச்சு எடுபாடது என்றே கருதி உள்ளார்கள் 👇👇👇👇👇👇 10 "அவருடைய திருமுகங்கள் கடுமையானவை, ஆற்றல்மிக்கவை. *ஆனால் அவர் நேரில் வந்தால் பார்க்கச் சகிக்காது;...