Posts

பைய்பிளில் 100 முறன்பாடுகள்

 #பைபிளில் #தெளிவான [100 ] #முரண்பாடுகள் !!!  #பைபிள் #இறைவேதமல்ல.  #மனித #தயாரிப்புகள் (??) #ஏன்  பைபிளில் தெளிவான [100 ] முரண்கள்  1. இஸ்ரவேலின் போர் வீரர்களை எண்ணும்படி தாவீதை தூண்டியவர் யார்? = கடவுள் (2 சாமுவேல் 24: 1) = சாத்தான் (1 நாளாகமம் 21: 1) 2. இஸ்ரவேலில் எத்தனை போர்வீரர்கள் காணப்பட்டார்கள்? =   8  லட்சம் (2 சாமுவேல் 24: 9) = 11 லட்சம் (1 நாளாகமம் 21: 5) 3. யூதாவில் எத்தனை சண்டைகள் காணப்பட்டன? = 5 லட்சம் (2 சாமுவேல் 24: 9) = 470000  (1நாளாகமம் 21: 5) 4.தாவீதுக்கு எத்தனை ஆண்டு பஞ்சம்  அச்சுறுத்தும்படி கடவுள் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பினார்? = 7 (2 சாமுவேல் 24:13) = 3 (1 நாளாகமம் 21:12) 5. அகசியா எருசலேமை ஆட்சி செய்யத் தொடங்கியபோது எத்தனை வயதானவர்? = 22 (2 இராஜாக்கள் 8:26) = 42 (2 நாளாகமம் 22: 2) 6. யோயாக்கீன் எருசலேமின் அரசராக இருந்தபோது எத்தனை வயதானவர்? =18 (2 இராஜாக்கள் 24: 8) = 8  (2 நாளாகமம் 36: 9) 7. யோயாக்கீன் எருசலேமின்மீது ஆட்சி செய்த காலம் ? =3 மாதம் (2 இராஜாக்கள் 24: 8) =3 மாதம்10 நாட்கள் (2 நாளாகமம் 36: 9) ...

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

♦1) இஸ்லாம் பெண்களின் ஆனுமதி பெற்று தான் திருமணம் முடிக்க எங்கே சொல்கிறது..? ♦2) நபி ஸல் அன்னை ஆயிஷா ரலி அவர்களை திருமணம் முடித்த சமயத்தில் அவர்களிடம் சம்மந்தம் பெற்றார்களா என்பதே.....? #முதல்_கேள்விக்கான_பதில்.. எந்த பெண்ணே கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது திருமறை குர்ஆனில்.... 19. நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.  திருக்குர்ஆன்  4:19 மேற்கண்ட குர்ஆன் வசனம் அறியாமை காலத்தில் பெண்களை கட்டாய படுத்தி அல்லது விருப்பம் இல்லாத நிலையில் இருந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் அப்பெண்ணுக்கு திருமணம் முடித்து கொடுக்கும் வழக்கம் இருந்தது இதை கண்டித்து இறக்க பட்ட வசனமே மேலே உள்ள வசனம் ஆகும் #ஆதாரம் புஹாரி 6948  ♥திருமண விசயத்தில் பெண்ணிடம் கண்டிப்பாகச் சம்மதம் கேட்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  5136. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்  நபி(ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்த...

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

  * ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..? * 👇👇👇👇👇👇👇 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. * ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள். * என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 3330. அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள் மேற்கண்ட ஹதிஸ் ஹவ்வா என்ற முதல் பெண்ணின் டைப்பு பற்றி பேசுகிறது ஆதி பாவம் இதில் இல்லை மேலும் ஆதி முதல் பெண் ஹவ்வா அவர்களுக்கும் உலக பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது அது என்வென்றால் .... நபி ஸல் பெண்களின் விஷயத்தில் நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறாள். மேலும், *விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும்* நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷய...

பைபிளில் தெளிவான [101 ] முரண்பாடுகள் !!

 #பைபிளில் #தெளிவான [101 ] #முரண்பாடுகள் !!! மூன்று வருடங்களாக பதில் இல்லை #பைபிள் #இறைவேதமல்ல.  #மனித #தயாரிப்புகள் (??) #ஏன்  தேவன் கணிதம் , அறிவியல்,விஞ்ஞானம் வரலாறுகள் உட்பட எல்லாவற்றையும் அறிந்தவர். ஆனால் பைபிள் முழுவதும் வரலாற்றுக் குழப்பங்கள் நிறைந்த பைத்திய கதைகளாக , பாலியல் கதைகளாக , யாா் யாருக்கு பிறந்தாா் ? என்று நமக்குத் தெரியாத ,  எகிப்தியர்களுக்கும் புனித கொடூரமான கரடுமுரடான இஸரேலியருக்கும் இடையே மறைந்திருக்கும் சிலுவைப் போரில் இடைவெளிகளுக்கு இடையே மறைந்துள்ளன. மற்றும் புனித சிலுவை போர்கள் போன்ற, பைபிளின் பக்கங்களில் உள்ள தொடர்ச்சியான  பிழைகள் ஏராளமான ஆச்சரியத்திற்கு வழிவகுக்கிறது. இல்லையா?  நாம் இந்த  முரண்களை தனித்தனியாக 12 பதிவுகளில் தந்தோம்.ஒன்றுக்கும் பதில் தராமல் நழுவிவிட்டனா். சிலா் சில பதிவில் மட்டும் வந்து விளக்கம் சரிவர தராமல் விலகிவிட்டனா். இவா்களிடம் பதில் வராது என்பதினால் ஓரே பதிவாக இந்த பதிவை தருகிறேன்..அறிவுள்ளவர் வந்து பதலளிக்கட்டும்.இல்லையேல் தாங்கள் வெறும் விசுவாச மூடர்கள் என்பதை புரிந்து ஏற்றுக்கொள்ளட்டும். 🔻🔻🔻🔻🔻🔻...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்

அவனே எழுது கோலைக் கொண்டு எழுத்தறிவித்தான். மனிதனுக்கு தெரியாததை எல்லாம் கற்றுக் கொடுத்தான்”   அல்குர்ஆன் 96: 1-5 கல்வி கற்பதில் ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார் எனவே தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். புகாரி-101 அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியாளரான அபூபக்கரின் மகள் ஆவார் உயர்திரு நபித்தோழர்களும் இஸ்லாமிய ஆட்சி கடிவாளத்தை கையில் ஏந்திய கலீபாக்களும் கூட அன்னை ஆயிஷா அவரை அணுகி வழிகாட்டுதலை பெற்றுள்ளார்கள்.. அன்னை ஆயிஷாவின் முதன்மை சீடராக விளங்கியவர் உர்வா ரலியல்லாஹு அன்ஹு ஆவார் அவர் கூறுயதாவது திருக்குர்ஆன் விரிவுரை வாரிசுரிமை சட்டங்கள் ஹலால்-ஹராம் அரபு இலக்கியம், அரபுக் கவிதைகள், வரலாறு போன்ற துறைகளில் ஆயிஷா அவர்களை விட புலமை பெற்றவராக யாரையும் நான் கண்டதில்லை என்று கூறி உள்ளார்கள்...= இன்று பல ஆயிரம் ஹதிஸ்களை அறிவித்தவர்களில் ஆயிஷா ரலி முதன்மையானவர் ஆவார்....

அவன் என்பது மதிப்புக்குறிய வார்த்தையே..

  * அவன் என்பது மதிப்புக்குறிய வார்த்தையே.. * அவன் என்று இஸ்லாமியர்கள் இறைவனே அழைப்பதால் அது மரியாதை இல்லாமல் அழைப்பது என்று ஒரு சிலர் கருதினால் அது அவர்களின் அறியாமை தான்.. * இறைவன் கண்ணியம் மிக்கவர் அவர் என்றும் புகழ படுவதுக்கு உரியவர் தான் அவன் என்று கூறுவது ஒரு இலக்கிய நடை உலகில் உள்ள பல மொழிகளில் இந்த நடை உண்டு.... * தமிழில் கூட மேலே அவன் ஒருவன் இருக்கிறான் என்று கோபத்தில் சொல்லுவோம் இப்படி பேசுபவர் மேலே உள்ள கடவுளின் மீது நம்பிக்கையில் பேசுகிறார் என்ற அடிப்படை இருக்கிறது மரியாதை இல்லாமல் அவர் பேசவில்லை... இன்னும் சொல்ல போனால் மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் அவன் என்றே குறிப்பிடும் வழக்கம் இன்றும் கூட உண்டு வள்ளுவன் சொன்னான், கம்பன் கூறுகிறான், ராமன் வில்லை உடைத்தான் என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம் இது எல்லாம் தமிழ் நடை... அவன் என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் #ஹூவ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். * அவர்கள் * என்று பலரை குறிப்பதற்கு அரபியில் * ஹூம் * என்ற வா...

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

  * ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..? * 👇👇👇👇👇👇👇 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. * ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள். * என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 3330. அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள் பெண்களின் விஷயத்தில் நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். என்று அல்லாஹ்வின் தூர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் – அபூ ஹுரைரா(ரலி) நூல் – புகாரி 3331) மேற்கண்ட ஹதிஸை காட்டி ஹவ்வா அலை அவர்களால் தான் மற்ற ப...