அன்பு மார்க்கம் கிறிஸ்தவமா..? பதிவு 2
#அன்பு_மார்க்கம்_கிறிஸ்தவமா..?
பைய்பிள் வசனத்திற்க்கு கீழ் படியாமல் போகும் மனிதர்களிடம் கிறிஸ்தவர்கள் எப்படி நடக்க வேண்டும்....?
14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.
2 தெசலோனிக்கேயர் 3:14
மேற்கண்ட வசனத்தின் படி
1)மனிதர்கள் யார்? யார்? என்று குறித்து வைக்கனுமாம்
2)அவன் வெட்கப்படும் படி அவனுடன் கலந்து இருக்க கூடாதாம்
Comments
Post a Comment