ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?
* ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..? * 👇👇👇👇👇👇👇 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. * ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள். * என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 3330. அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள் மேற்கண்ட ஹதிஸ் ஹவ்வா என்ற முதல் பெண்ணின் டைப்பு பற்றி பேசுகிறது ஆதி பாவம் இதில் இல்லை மேலும் ஆதி முதல் பெண் ஹவ்வா அவர்களுக்கும் உலக பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது அது என்வென்றால் .... நபி ஸல் பெண்களின் விஷயத்தில் நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறாள். மேலும், *விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும்* நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷய...